EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
0-14
பெரியார் விடுக்கும் வினா! (1846)
0-13
பெரியார் விடுக்கும் வினா! (1845)
8
பெரியார் விடுக்கும் வினா! (1844)
20
பெரியார் விடுக்கும் வினா! (1843)
பெரியார் விடுக்கும் வினா! (1842)
நம்முடைய நாட்டையும், அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பது மூன்று விதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள். அடுத்தது ஜாதிப் பேய், மூன்றாவது பத்திரிகை. சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் இப்பேய்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘...
விளக்கு, மோட்டார், கார், ரயில், ஆகாய விமானம், தந்தி, டெலிபோன் இவைகள் யாவும் கடவுளால்; பக்தியால், கோயில் குளங்களுக்குச் செல்வதால் கண்டுபிடிகக்ப்பட்டனவா? மனிதனின் அறிவினால், சிந்தனையால் கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும். இவை யாவும் மேல்நாட்டாரால் கண்டுபிடிக்கப் பட்டவைகளேயாகும். நம் நாட்டில் நமது மக்கள்...
கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்; பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு துறையிலும் எழுத்து, இயந்திரம், கைத்தொழில், சித்திரம்...
லஞ்சம் ஒழிய வேண்டுமானால் தனி உடைமைத் தர்மம், மனுதர்மம் அழிந்து, ஒழிந்து பொது உடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்று உரத்தக் குரலில் கூப்பாடு போடுவதில் ஏதாவது பலன் கிட்டுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டுகள் நடவடிக்கை தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைத்து எது காரணமோ, எது வசதியோ அதற்குப் பெயர்தான் அரசியல் என்பது...

நிகழ்ச்சிகள்

கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பை முடக்கிய ஒன்றிய அரசு : எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடில்லி, டிச.21 தமிழ் உட்பட இந்திய மொழி களில் படைக்கப்பட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய…

ஒன்றிய பிஜேபி அரசு ‘நூறு நாள் வேலை உறுதித் திட்ட’த்தை முடக்குவதா? கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 24.12.2025  காலை 10 மணி  இடம்: மேடவாக்கம் பங்கேற்போர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

புதிய புளுகுணிப் புரட்டர்கள் புறப்பட்டுள்ளனர், எச்சரிக்கை!

– ஊசிமிளகாய் – ஸநாதனம் என்று சொல்வதெல்லாம் சரித்திரத்தையே கபளீகரம் செய்வதில் ஆரியம் அளவற்ற புளுகுகளையும்,…

கைப்பேசி, தொலைக்காட்சிக்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராம நிர்வாகம்

பெலகாவி, டிச.21 கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா…

பெரியார் பெருந்தொண்டர்கள் வய்.மு. கும்பலிங்கம், இளங்கோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

பெரியார் பெருந்தொண்டர்கள் வய்.மு. கும்பலிங்கம், இளங்கோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

3
தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கழக பொதுக்குழு உறுப்பினர் குரும்பூண்டி மூ.சேகரின் தந்தை மா.மூக்கையன்...
11
ஈரோடு மாவட்டம் சிவகிரி உதவி காவல் துறை அதிகாரி மோகனசுந்தரம் அவர்களது 16ஆம் ஆண்டு 21.12.2025...
ஆத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ நிதியை தோழர்கள் தமிழர் தலைவரிடம்...
72
மேனாள் அமைச்சர் க. பொன்முடி, சக்கரை (தி.மு.க.), அரங்க. பரணிதரன் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர்...
- Advertisement -
Ad image
7_c
மதுரை சவுராஷ்ட்ரக் கல்லூரியின் தமிழ்த்துறையின் தலைவரும், பேராசிரியரும் சவுராஷ்ட்ர மகளிர் கல்லூரியின்...
8
திராவிட முன்னேற்றக் கழக  திருப்பூர் தெற்கு மாவட்ட உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம்...
11
ஈசுவரநாத் கன்ஸ்ட்ரக்சனின் நிர்வாக இயக்குநர் எஸ்.பி.ஆத்மநாபன் (வயது 80) நேற்று 14.12.2025 மாலை...
சென்னை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் தாண்டவர் மாரடைப்பால் நேற்று (13.12.2025) மரணம்...
10_c
கும்பகோணம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி...
11_c
வீரவணக்கம்! வீரவணக்கம்!! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104)...